Monday, April 27, 2009

கனவாகிய பொழுதுகள் உறவாடிய நெஞ்சங்கள்

கனவாகிய பொழுதுகள் உறவாடிய நெஞ்சங்கள் !
உணர்வுகள் ஒன்றுபட உரிமைகள் பறிக்கப்பட்டனவே!
புரட்சிகள் வெடித்எழவே சுதந்திரம் அருகாமையில்!
இனவெறிகள் பற்றி எழவே துப்பாக்கிகுண்டுகள் தீ அனைதனவே!
பேச்சுவார்த்தைகள் சுமுக தீர்வு கானல் முயற்சிகள் தோல்வி பெற!
இனபோராளிகள் துரோகியாக நயவஞ்சகர்கள் கூடதிள்ளே கொல்லப்பட்டும் தேதி அறியா ஆடுகளாய்!
மொழிபோர் வேந்தர்கள் அரசியலுக்கு தீனியிட்டு பல அரசாங்கத்தின் கூட்டு முயற்சியில் சிதையும் தமிழீழமே?
குடும்ப அரசியலில் பக்சே கலைஞர் மற்றும் காந்தி வெற்றி பெரும் போது!
சார்லஸ் அண்டோநீயின் சீற்றதிர்காக காத்திரும் உலகமே!!!!
அபாய மணிகள் உங்களால் அடிக்கப்பட்டது அழிவுகள் இனி உங்களுக்கே!
அன்று கனவாகிய பொழுதுகள் நனவாகி உறவாடிய நெஞ்சங்கள் கண்ணீர் துடைக்கப்படும்!!

வெல்க தமிழீழம்!!!

2 comments:

  1. வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலரட்டும். தமிழீழம் வெல்லட்டும்

    ReplyDelete
  2. may the souls who lost life for free eelam rest in peace.. may the other souls find peach when they live.

    ReplyDelete