கொல்லும் போது உனக்கில்லாத கருணை
உனை தூக்கில் இடும் போது எங்களுக்கு எதற்கு?
அதனால் தான் என்னவோ சாகும் வரை தூக்கில் இடும் தண்டனை உனக்கு...
இதையாவது செய்யுமா எங்கள் குடியரசு!!!
நான் கவிஞன் ஆனேன் என் முழு பொருள் அறிந்த பின்! தோல்விக்கு உரமிட்டேன் எழுத ஆரம்பித்தேன் என் எழுத்துக்கள் தோரணம் இட்டு படைப்புகள் உங்கள் முன்னால்!