Tuesday, September 18, 2012

கசாப் கருணை மனு!

கொல்லும் போது உனக்கில்லாத கருணை 
உனை தூக்கில் இடும் போது எங்களுக்கு எதற்கு?
அதனால் தான் என்னவோ சாகும் வரை தூக்கில் இடும் தண்டனை உனக்கு...
இதையாவது செய்யுமா எங்கள் குடியரசு!!!

Monday, September 17, 2012

இந்த புறம்போக்கு அரசியலில் வீழ்வது மனிதமடா!


கேட்பாரற்று இருப்பதாலே வாழ்ந்து வரும் கொடியவன்
புத்த மத நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதிக்க வக்கில்லை?
என் தமிழர் வாழ்வாதாரம் சிதைந்து விட வாழ்ந்துவிட்டு...
எம் நாட்டில் குடித்த ரத்தம் பத்தாதென்று இங்குவந்து
உன்னால் நாங்கள் கருப்பு கொடி காட்டினால் அடி..
கூட்டம் சேர்ந்தால் கண்ணீர்புகை..
பேரணி நடத்தினால் துப்பாக்கி சூடு..
இந்த புறம்போக்கு அரசியலில் வீழ்வது மனிதமடா!