CAPTAIN VIJAYAKANTH (RIP)
ஏதேதோ தோணுது மனசு இன்னும் அழுகுது மக்களுக்கு சேவை செய்யணும் தான் அவர் கனவு. சினிமாவிலேயே ஒரு வேலை இருந்திருந்திருந்தால் இன்னும் கூட சம்பாரிச்சு இருக்கலாம். கட்சி என்ற சொத்து அவரையே காவு வாங்கிடிச்சி. கூட எத்தனை பேர் இருந்தாங்க எத்தனை பேர் விட்டுட்டு போனாங்க ஆனாலும் கம்பீரம் குறையாமல் இருந்த ஆளு. கடைசி காலம் முழுக்க முடங்கி போய் இப்போ மொத்தமா உலகத்தை விட்டே போய்ட்டீங்களே. 2011 மட்டும் கூட்டணி வைக்காம இருந்திருந்தா தனி பெரும் கட்சியா இருந்திருக்கும் தலைவனும் ஆட்சியை புடிச்சிருப்பாரு ஏன்னா மக்கள் மனசுல கொஞ்சம் மாறுதல் வேணும் ஆசை பட்ட காலம் அது. மனசு அழுதிட்டே இருக்கு தலைவா ஒரு முறையாச்சும் நீ உன் சிரிப்பை தந்துட்டு போயேன்.