Tuesday, March 29, 2011

இரவே கடந்திடுவாய்!

இரவே கடந்திடுவாய்!

உறங்க மறுக்கும் கண்களை!
உளற மறுக்கும் வார்த்தைகளோடு
கடத்த மறுக்கும் நேரங்களை
இரவே கடந்திடுவாய்!
உன்னை மீண்டும் நாளை சந்திக்கிறேன்!