சீர்திருத்தம் எழுதிய தமிழனே இன்று தடுமாறுகிறான் உனக்கு தோல் கொடுக்க!
பங்குசந்தையின் விழ்ச்சியை உற்று நோக்குகிறான் கிளிநொச்சியின் குண்டு விழ்ச்சியை ஏளனம் செய்கிறான்!
உன் இடத்தில் படையெடுப்பிற்கு இங்கு தமிழன் போராட்டம் நடுத்துகிறான் எல்லாம் கண்தொடைப்பா?
கட்சிகள் பல இருந்தும் ஆட்சி நம் கையில் இருந்தும் நம்மால் தான் அப்பாவி தமிழனின் உயிரிழைப்பை தடுக்க முடிந்ததா!
திராவிடனே உன் உள்ளத்தில் இருக்கும் எழுச்சி என்று வெளிப்படுமோ?
அன்று தமிழீமமும் தமிழினம் ஆகுமடா!
No comments:
Post a Comment