Thursday, April 16, 2009

நிமிர்ந்து நில் துணிந்து செல்

நிமிர்ந்து நில் துணிந்து செல்

நானும் ஒரு போராளி இந்த உலகத்தில் எதிலும் வெற்றியை மட்டும் குறிக்கோள் இல்லாமல் தோல்வியும் ஒரு படிகல்லாய் என்னும் ஒரு இளைஞன். Sinthitha velaiyil yethayum seidhu vida mudiyathu சுற்றத்தில் இருக்கும் ஒவ்வொரு கருத்தையும் எடுத்து கொள்ள வேண்டும் மீறி செய்தால் கரணம் தப்பினால் மரணம் என்று கூட koora mudiyum. அனால் மாற்றங்கள் வந்தால் தான் உன்னை நீ வேறு படுத்தி காட்ட முடியும் yenbathil yellalalvum santhaegam irunthathillai.
முரண்பாடுகளுக்கு அப்பார் பட்டவன் mundiyadithu vetri peruvathil muthalvanaen sila காலம்.
Vetrikku பின்னல் ஓய்வு எடுக்காமல் அடுத்த வெற்றியை தேடி போகும
முயற்சியில் இறங்கும் நான் பேருக்காக அல்ல வேலை தொடர்வதால்.
தூங்கும் எண்ணம் வந்தால் கூட கால்களை neeti உறங்க முடியாது ஏனென்றால் thookkathillum சிந்தனை ஓடிகொண்டிருக்கும் அடுத்து என்ன செய்யல்லாம் என்று!! எனக்கு வாரம் நாள் கணக்கு தெரியாது விடியும் வரை தூக்கம் கிடையாது தொலைபேசி கண்டுபிடித்தவன் கூட கடந்த ஏழு மாதத்தில் 128:44(HR:Min) recieved calls இருக்காது. இது போதாதென்று நான் அழைத்த calls மட்டும் இப்போது 92 Hrs. உழைப்பு பிழைப்பு என்று இந்த IT துறை ஆன பிறகு பொழுது போக்குகளுக்கு வழியனுப்பி விட்டேன். இனி வரும் காலம் இளைஞர் காலம் என்று கவிஞன் எழுதினான் அனால் இளைஞர்கள் இன்று அவதி பட்டு மட்டும் illamal thiyagangalaiyum seigiraan.
சற்று மாறுபட்ட விஷயங்களை யோசித்தேன் என்றால் அது நான் எழுதிய கவிதைகள் தான். என்னுடைய பொழுதுபோக்கு மற்றும் ஆறுதல் எல்லாம் நான் எழுதும் கவிதைகள் தான். முதன் முதலில் ஒரு அலுவல் தொடர்பான ஒன்று கூடலில் இதை எழுதினேன் காரணம் இல்லாமல்

கண்ணிமை தேயும் உன் கடை கண் பார்வையில்
நாட்பொழுது ஓடி போகும் என் நாட்குறிப்பிலே!
உதட்டு சாயம் உறைந்து போகும் உன் புன்சிரிப்பிலே
நுண்ணுயிரும் உன் சுவாசம் பட்டால் மன்னுயருமடி!
காதணியும் நியூட்டன் விதி கூறும் அதன் அசைவிலே
ஒட்டு பொட்டும் உயிர் வாங்கும் வடிவத்திலே!
சுருண்ட முடியும் கிழ் விழ்ந்தால் சுகாதாரம் தானே
முக்கிருக்கும் மூக்குத்தியும் மூச்சிரைக்கும்
என் காதல் மட்டும் என்ன கன்னி வெடியா
உன் கால் பட்டு வெடிப்பதற்கு!
நாட்பொழுது ஓடி போகும் என் நாட்குறிப்பிலே!

என்னுடைய எழுத்துக்களுக்கு நான் உருவம் கொடுத்தது முதன் முதலில் அன்று இங்கே அலுவலகம் ஓராண்டு நிறைவு விழாவில் நான் சந்தித்த அவளை தான் உருவகப்படுத்தினேன். என்றுமே சிரித்த முகம் பார்த்ததுண்டா அது அவள் தான் சிரிப்பிற்கு மகுடம் வைத்தார் போல் சிங்கப்பல் தெரிவதே அதற்கு சாட்சி. எனக்கும் அவளுக்கும் அறிமுகம் ஏற்படும் முன்னே என்னை பற்றி அவளுக்கு முன்னதாகவே தெரிந்திருக்க வேண்டும் ஏனென்றால் நான் இங்கே புதிதாய் முளைத்தவன் அங்கும் இங்கும் என் பேர் பரவி கொண்டிருந்தது. அறிமுகம் ஆன நாட்களில் எனக்கும் அவளுக்கும் இருந்த ஒரு பேரில்லா உறவை தான் காதல் என்று சுற்றி இருந்த நண்பர்கள் உசுபேத்தி விட அன்று எழுதிய கவிதையே எனக்குள் காதலா என்று எனக்கு நானே வினவி கொண்டது

எனக்குள் காதலா யார் சொன்னது?
விடியலை நோக்கி அரை தூக்கத்தில் உன் முகம் வந்து போகும்!
என் கைபேசியும் அழகாய் தெரியும் உன் புகை படம் அதில் பார்த்தால்!
ஒலி ஓசையில் காதல் பாட்டும் பேருந்து நிறுத்தத்தில் ஏதோ ஒரு காதலர்களை பார்த்தால் மனதிலும் உதட்டிலும் சிறு சந்தோஷம்!
என் வருகை பதிவேட்டை பார்க்கும் முன் உன் வருகையை என் கைகள் பக்கம் புரட்ட என் கண்கள் உன் பெயரை தேட!
காலை வணக்கமும் மதிய வணக்கமும் சேர்த்து கூறுவாய் அக்கணமே என் விடியல் பிறக்குது!
உன்னை பற்றி நினைத்தாலே சுற்றி நிற்பவர்கள் ஊமைகள் ஆனார்கள்!
நீ பேசும்போதும் சிரிக்கும்போதும் என் கண் ஏனோ அதில் சிங்கப்பல் தேட உன் கை வளையல் சினுங்கலே காதில் கேட்க!
நம் கண்கள் நான்கும் ஏதோ பேச என் நிலை அறிந்தேன் உன் வெட்கத்தில் நிலை குலைதேன்!
என்னடா இவன் மற்றவரை போல தான் என்று எண்ணி இருந்தால் அது தவறான ஒரு கூற்று. இந்த சந்தோஷம் வெறும் பகல் கணுவு தான் என்று பலருக்கு மற்றும் எனக்கும் ஆகஸ்ட் 25 தெரியவந்தது. அது அவளுக்கு அன்று 26 ஆம் பிறந்தநாள் என்று. நீங்கள் யோசிக்கலாம் இதில் என்ன என்று, எனக்கு 24 வயசு தான ஆவுது. ஆதலால் எண்ணங்கள் தவிடுபொடி. அவளை நினைத்து எழுதிய கவிதை தான்

கண் திறந்து கனவு கண்டேன் பிறை நிலா வானில் முழு நிலவாய் நீ என் மனதில்!
மனம் திறந்து பேச துடிக்கிறேன் என் நாள்பொழுது ரகசியத்தை உன் நொடி பார்வையின் அவசியத்தை!
உன் நினைவலைகள் கடல் அலை போல எவ்வேலையின் தொடக்கமும் நீ முடிவும் நீ!
என் பேச்சாற்றல் நீ எதிரில் வந்தால் தடம்மாருது தடுமாறுது!
என்று உன் உள்ளபார்வையில் நான் விழ்வேனோ அக்கணமே நீ அறிவாய் நீ நீயில்லை நான் நானில்லை நாமாவோம் என்று!

இந்த கதைக்கும் ஒரு சுவாரசியம் வேண்டும் இல்லையா அதையே நீங்கள் மேல படித்தது.

அதுவரை இந்த அலுவலகத்தில் எனக்கு என்று உறுதியான நம்பிக்கை என்னுடைய மேனேஜர் க்கு இருந்ததில்லை. முதல் வெற்றி தந்த அந்த புதிய முயற்சி நம்பிக்கை ஊட்டியது மேலும் பல உக்திகள் செய்ய ஆயுத்தம் ஆனேன். சனி நாயிறு தொடர்ந்து இரண்டு நாள் போராடி ஒரு பெரும் இழப்பில் இருந்து வெற்றி பெற்றேன் ஆனால் அதையும் என்னை ஏளனப்படுத்தியது இந்த சுற்றம். பெரும் முயற்சியில் தோல்வி உற்ற நான் முதன் முதலில் பணிக்கு விடுப்பு எடுத்தேன்.
உண்மையில் நான் வெற்றி பெரும் காலம் தூரம் இல்லை என்று அடுத்த கட்ட பயணம் மேற் கொண்டேன் சறுக்கல்கள் இல்லை சாதனைகள் தொடர்ந்தன ஆனால் வாரம் நாள் மாதம் எதுவும் கணக்கு இல்லாமல் வீட்டுக்கு சென்றால் கூட நான் யோசிப்பது அடுத்து என்ன செய்யலாம் என்று தான். ஏன் நான் இப்படி மாறினேன் என்றால் காரணம் மிக சிறியது நல்ல ஆடுகளம் கிடைத்தால் ஹர்பாஜன் சிங்க் கூட சிக்ஸ் அடிப்பார் அதையும் நாம் பார்த்து கை தட்டுவோம், அது போல் தான் யாருக்கும் கிடைக்க சுதந்திரம் நான் என்ற அகம்பாவத்தோடு செய்ய தொடங்கினேன் செய்கிறேன் ஒரே ஒரு கைதட்டல்களுக்காக.
கை தட்டல் கேட்டது என் நண்பர்கள் வார்த்தையில். சோர்ந்து போன போதும் தட்டி கொடுத்த என் தோழமைகள் எண்ணில் அடங்காதவை. வெயில் மழை நடந்து வந்த தூரம் ஏதும் கணக்கில் இல்லை தோல்வி வெற்றி எதும் சுகமாய் இருந்தததிலை ஆனால் படிபிணைகள் ஏராளம். இன்று இந்த பணி மாற்றம் மட்டும் என்னை அடக்க போகிறதா என்ன?

நான் ஒரு போராளி வெற்றி தோல்வி முக்கியமில்லை என் பங்களிப்பும் என் பெயரும் நான் இருந்த இடத்தில் நினவுக்கூரும் ஏன் என்றாள் நான் நிமிர்ந்து நின்றேன் துணிந்து சென்றேன் என் பாதையில் இருக்கும் கற்களை கடந்து!!!

ஆயிரம் முறை தோற்றவர்க்கு பலம் அதிகம்!!!

நிமிர்ந்து நில் துணிந்து செல்

MY SEVEN MONTH TRAVEL IN AGILITY LOGISTICS

THE END

3 comments:

  1. read it somewhere like this...

    எத்தனை துன்பங்கள் வந்தாலும், தடைகள் வந்தாலும், எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் நான் நூறு முறை ஜெயித்தவன் அல்ல. ஆயிரம் முறை தோற்றவன் :) how true it is when it comes to learnings when we fall or somebody made us fall. keep going... keep writing.

    ReplyDelete
  2. its the comment by ajith. Have got that from him. You have motivated me to write. let me write more and more

    ReplyDelete
  3. Good Blogsopt. You have put all memories in to a good poet. I couldn't select the best,as i was with you in all memories and word's of your poet. Great!!! keep going dear!!!!!

    Regards,
    Anushi Karthic

    ReplyDelete