Monday, November 8, 2010

எழுதலைகள் இக்கவிதையிலே உருவகம் உன் நினைப்பிலே!

உணர்வலைகள் தேடிவரும் உன் கைபேசி அலைவரிசை இல்லாத இடத்திலும்!!
கனவலைகள் உன் தூக்கத்திலே மனவலிகள் உன் துக்கத்தில்
நொடியலைகள் நிமிடத்திலே என் துடிபலைகள் உன் அழுகையிலே
விடியலை தேடி வரும் இரவலைகள் கடத்தி போகும் நம்முடைய துணிவிலே!

எழுதலைகள் இக்கவிதையிலே உருவகம் உன் நினைப்பிலே!

No comments:

Post a Comment