Monday, July 11, 2011

Truely Deeply Madly

உணர் பொருள் உணராதிருந்தேன் நேற்று வரை
கண்டு கொண்டேன் இன்றுடன் காலம் வரை!

உளம் கண்டு எண்ட்றுனறாய் நான் கொண்ட பாசம் இல்லை
என் பெற்றோரிரிடம்!
என் குணம் கண்டு என்னை விட்டு பிரியா காதல் என்னிடம்!
உன்னாளே!

உன் எண்ணம் என்னவென்று தெரியாமல் காதல் கொண்டேன் அன்று
உன்னிடம்!
என் உள்ளம் அறிந்து காதல் கொண்டாய் என்றும் மாறா
உணர்வும் கண்டேன் உன்னிடம்!

என்னிடம் பிடிக்கா செயல்களை கூட நீ மாற முற்பட்டாய்
இன்று உன்னை கண்டே காதல் செய்யா புறப்பட்டேன்!

சண்டை என்றே நான் கூச்சலிட்டாலும் என்றுன்னை காணுவேன்
என்றே அழுதேன்!

நித்தம் நூறு குறைகள் உன்னை கூறினாலும் என் தவறு என்றே
என்னை சமாதனம் செய்தாய்!

காதலில்லை என்று உன்னை இகழ்தாலும் காதலேன்றே என்னிடம்
மீண்டும் வந்து!

உள்ளம் உணகென்று ஆனபின் காதல் சொல்ல எனக்கு விளக்கம் தேவையில்லை என்றாய்!

உன்னை இகழ்ந்தாலும் கூறு போட்டு வார்த்தையால் கொன்றாலும்
என் காதல் உனக்கு என்றேன் காலம் எல்லாம்!!

காதலித்தேன் உன்னை!!! Truely,Deeply,Madly

No comments:

Post a Comment