நான் கவிஞன் ஆனேன் என் முழு பொருள் அறிந்த பின்! தோல்விக்கு உரமிட்டேன் எழுத ஆரம்பித்தேன் என் எழுத்துக்கள் தோரணம் இட்டு படைப்புகள் உங்கள் முன்னால்!
Sunday, November 15, 2009
இயற்கை அன்னை
இயற்கை அன்னை என்னை அழைக்கிறாள் தன்னுடனே இருந்து விடவே!
என்ன ஒரு சுயநலம் அவளுக்கு!
என்னை யாரும் அழைக்கவும் கூடாது என்று!!
என் கைபேசி அலைவரிசையை துண்டித்து விட்டால்!!
ஆனால் என்னக்காக என் உறவுகள் காத்திருக்கின்றனர்!
உன்னோடு ஒரு நாள் இருந்த நினைவுகள் புகைப்படங்களாய் என்னிடத்தில்!
அதை என் உறவுகளும் ரசித்திடுவர் நீயோ சுயநலவாதி!
நான் நினைத்து பார்க்க முடியாத அழகை எனகளித்து!!
வீடு திரும்பும் போது அவர்கள் அழைத்தாள் உன்னை மறந்திடுவேன்
என் கைபேசி அலைவரிசை கிடைத்த உடன்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment