மார்ச் மாதம் #ஆன்மீக மாதமாய் மாறியது. முதலில் இரண்டு வருடமாக வெளி ஊருக்கு செல்லாமல் இருந்து சிவராத்திரி அன்று எங்கள் #குராயூர் #திருவேட்டை #அய்யனார் குலதெய்வத்திற்க்கு அங்காளி பங்காளி கிடா வெட்டு சாமி கும்பிடும் அழைப்பு வந்தது. அதோடு என் மகளுக்கு காதுகுத்தி மொட்டை போட்டு கும்பிட்டு வந்தோம். #விருதுநகர் #மாரியம்மனையும் கும்பிட்டு வந்தோம் அந்த பயணத்தில். இடையில் மகள் நட்சத்திர பிறந்த நாளுக்கு #திருச்சி #கருமண்டபம் #ராஜராஜேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தோம்.
இன்று காலை மூன்று நான்கு ஆண்டுகளுக்கு பிறகு #கருடனை பார்தேன்....
தொடரும்!!
--
Yours,
Rasal
Rasal
No comments:
Post a Comment