Thursday, July 18, 2013

கவிஞர் வாலிக்கு அஞ்சலி


கவிஞனின் காதல் வரிகளில்
காதல் வளர்க்கும் இளைய சமூகம்?
உன் எழுத்தினால் காதலிக்கவும்!
வெற்றிபெற்றால் கொண்டாடவும்!
இழந்தால் வலிக்கவும்!

இன்று!
இசையோடு வந்த உன் வரிகள் இல்லாமல்
திக்கு திசையின்றி மௌனமாய்
உன் காலடியில்!
கண்ணீர் அஞ்சலியில்!

என்றும் உன் வரிகளை அசைபோடும்
ரசல்

No comments:

Post a Comment