கல்மரங்கள் தேசிய பூங்கா - திருவக்கரை, தமிழ்நாடு
இங்கு தான் இரண்டு கோடி ஆண்டுகள் முன் திருவக்கரையில் இந்த கல்மரங்கள் கொண்டு வரப்பட்டதாக அறியப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்த திருவக்கரை இது தமிழ்நாட்டின் பகுதியாகும். இங்கு சந்திரசேகரர் ஆலயம் பிரசித்தி பெற்றது. ஆலயம் வழிபடும் மக்களே பெரும்பாலும் கல்மரங்கள் பூங்காவிற்கு வருகை தருகிறார்கள். இதன் சிறப்பை சில மாதங்கள் முன்னர் National Geography channel தொகுபாலர்களால் மக்களின் பார்வைக்கு நேரம் ஒதுக்க பட்டிருக்கிறது.







இங்கு தான் இரண்டு கோடி ஆண்டுகள் முன் திருவக்கரையில் இந்த கல்மரங்கள் கொண்டு வரப்பட்டதாக அறியப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்த திருவக்கரை இது தமிழ்நாட்டின் பகுதியாகும். இங்கு சந்திரசேகரர் ஆலயம் பிரசித்தி பெற்றது. ஆலயம் வழிபடும் மக்களே பெரும்பாலும் கல்மரங்கள் பூங்காவிற்கு வருகை தருகிறார்கள். இதன் சிறப்பை சில மாதங்கள் முன்னர் National Geography channel தொகுபாலர்களால் மக்களின் பார்வைக்கு நேரம் ஒதுக்க பட்டிருக்கிறது.
ஒரு சில உறுத்தல்கள்:
* பராமரிக்க படவேண்டும் பூங்காவை சுற்றி காடுகள் இருக்கலாம் பூங்காவே காடை காட்சி அளிக்கிறது.
* ஏன் கல்மரங்கள் இங்கே பூங்காவாக மாற்றப்பட்டன, அறிவியல் கூற ஆட்களும் இல்லை வரலாறு கூற அறிவிப்பு பலகைகளும் இல்லை.
* பாதுகாப்பு இந்த அறிய கல்மரங்களுக்கு இல்லை வருபவர்கள் எல்லாம் கல்லை உடைத்து எடுத்து சென்றால் இன்னும் சில ஆண்டுகளில் அறிவிப்பு பலகை மட்டும் தான் மிஞ்சும்.
* பராமரிக்க படவேண்டும் பூங்காவை சுற்றி காடுகள் இருக்கலாம் பூங்காவே காடை காட்சி அளிக்கிறது.
* ஏன் கல்மரங்கள் இங்கே பூங்காவாக மாற்றப்பட்டன, அறிவியல் கூற ஆட்களும் இல்லை வரலாறு கூற அறிவிப்பு பலகைகளும் இல்லை.
* பாதுகாப்பு இந்த அறிய கல்மரங்களுக்கு இல்லை வருபவர்கள் எல்லாம் கல்லை உடைத்து எடுத்து சென்றால் இன்னும் சில ஆண்டுகளில் அறிவிப்பு பலகை மட்டும் தான் மிஞ்சும்.
உங்கள் பார்வைக்கு கல்மரங்களின் புகைப்படங்கள்: